கொரோனா-வை கட்டுப்படுத்தும் மஞ்சள்..!! விற்பனையில் 300% உயர்வு..!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வீட்டிலேயே தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகமாக உட்கொண்டனர். இதன் எதிரொலியாக இந்தியாவில் எல்லா நோய்களையும் சரிப்படுத்தும் திறன் கொண்டது என நம்பப்படும் மஞ்சள் கொரோனா காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக 2019-20ஆம் ஆண்டை விடவும், 2020-21ஆம் நிதியாண்டில் மஞ்சள் விற்பனை சுமார் 300 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cEm92r
via IFTTT

No comments:

Post a Comment