சீனாவின் செம பிளான்.. மெகா ஷாப்பிங் திருவிழாவில் அதிரடி..ஒரே வாரத்தில் நடந்த தரமான சம்பவம்..!

இந்தியா சீனா இடையே பதற்றமான நிலையே இன்று வரையில் நீடித்துக் கொண்டுள்ளது. இந்தியா சீனா இடையேயான பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகும், சீனா சமாதானமடைந்ததாக தெரியவில்லை. ஒரு புறம் எல்லையில் பதற்றம் நிலவி வந்தாலும், மறுபுறம் இந்தியாவில் தொடர்ந்து வர்த்தகத்தினை மேம்படுத்தவே முனைகிறது. இந்தியாவும் சீனாவுக்கு எதிரான பற்பல நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு தான் உள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37IQQm0
via IFTTT

No comments:

Post a Comment