ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்தது இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு நாள்தோறும் சென்று பணிகளை கவனித்து வந்தார். இந்த சூழலில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jyohtN
via IFTTT

No comments:

Post a Comment