கணிப்புகளை தவிடுபொடியாக்கிய கோட்டக் மஹிந்திரா.. வைத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட் தான்!

மும்பை: கோட்டக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் நிப்டியில் 11.59% க்கு மேல் உயர்ந்தது. இன்று காலை பங்கு விற்பனை ஆரம்பித்த உடனேயே 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டு அறிக்கையில் இந்நிறுவனம் நல்ல லாபம் கண்டதால், பங்குசந்தையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. காலை 10:37 மணிக்கு, கோடக் மஹிந்திரா பங்குகள் ஒரே நாளில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3e4TAuY
via IFTTT

No comments:

Post a Comment