ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிறுவனமான, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் இருமடங்கு அதிகரித்து, 300 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 130 கோடி ரூபாயாக லாபம் கண்டு இருந்ததாக, பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. {image-sbi-life-insurance-1603786454.jpg
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jAnbO0
via IFTTT
No comments:
Post a Comment