நிதியமைச்சகம் சொன்ன செம விஷயம்.. அக்டோபரில் ரூ.1 டிரில்லியனை தாண்டி சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்..!

டெல்லி: கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1 டிரில்லியனை ரூபாயை தாண்டி வசூலாகியுள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை காட்டிலும், 10.25% அதிகரித்து, 1.05,155 கோடி ரூபாயாக வசூலாகியுள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டு இலக்க வளர்ச்சியினைக் கண்டு 1 டிரில்லியன் ரூபாயினை தாண்டியுள்ளது இதுவே முதல் முறை.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3jTDN3J
via IFTTT

No comments:

Post a Comment