இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி-ஐ நீக்கப்பட்ட நாளில் இருந்து டாடா குழுமத்திற்கும், எஸ்பி குரூப் குழுமத்திற்கும் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எஸ்பி குரூப் குடும்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 18.37 சதவீத டாடா சன்ஸ்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/362Jis1
via IFTTT
No comments:
Post a Comment