இந்தியாவின் 2வது பெரிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 52.98 சதவீத பங்குகளை விற்பனை செய்து 4 முறை அறிவிப்புச் செய்யப்பட்ட பின்பும், இந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nqse6c
via IFTTT
No comments:
Post a Comment