EMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..!

கொரோனா என்னும் பெருந்தொற்றினால் இன்று உலகமே ஒரு வழியாக பயத்தில் உள்ளது எனலாம். ஏனெனில் பொருளாதார ரீதியாகவும், விலைவாசி உயர்வு, பணவீக்கம் இப்படி பல பிரச்சனைகளினால் பெருத்த அடி வாங்கியுள்ளனர். ஆக இந்த கொரோனா வந்தாலும் வந்தது. மக்களை படுத்தி எடுத்து வருகின்றது எனலாம். இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர, கடந்த மார்ச் மாத

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3f1tAkV
via IFTTT

No comments:

Post a Comment