தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்.. 2022ம் நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி இலக்கு..!

பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பல்வேறு அறிவிப்புகளை பற்றி அறிவித்து வரும் நிதியமைச்சர், பொதுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை, பொதுபங்கு வெளியீடுகள் பற்றிய முக்கிய அறிவிப்பினையும் வெளியிட்டு வருகின்றது. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பொது பங்கு வெளியீட்டிற்கான பணிகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3j3xLyu
via IFTTT

No comments:

Post a Comment