Budget 2021 எதிரொலி.. துள்ளி குதிக்கும் இந்திய சந்தைகள்.. 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் ஏற்றம்!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் 2021 அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இந்திய சந்தைகள் தொடருந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. சந்தையின் தொடக்கத்திலே ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போது சென்செக்ஸ் 806.98 புள்ளிகள் அதிகரித்து, 47,092.75 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 226. புள்ளிகள் அதிகரித்து, 13,860.60 புள்ளிகள் ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் நிஃப்டி,

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YzBZ7Q
via IFTTT

No comments:

Post a Comment