வேளாண் சட்டங்களை எதிர்த்து 1 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கும் மத்தியில் சில தினங்களுக்கு முன்பு பல செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் இந்த விவசாய மசோதாக்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதாகவும் விவசாயிகள் கூறி வருகின்றனர்.இதற்கிடையில் கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடும் திட்டம் தங்களுக்கு இல்லை, எந்த விவசாய நிலத்தையும் வாங்குவதாக இல்லை என ரிலையன்ஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rQRDJk
via IFTTT
No comments:
Post a Comment