கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.பல கட்டமாக இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தாலும், இது குறித்தான சூமுக நிலை, இதுவரையில் எட்டப்படவில்லை. இதற்கிடையில் விவசாயிகளின் இந்த போராட்டத்தில் ஜியோவின் மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சேதமானது இந்த போராட்டத்திற்கு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2X5YkJi
via IFTTT
No comments:
Post a Comment