டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், ஒரு கடினமான காலகட்டத்தில் இன்று தனது மூன்றாவது பட்ஜெட்டினை நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். மத்திய அரசுக்கு ஒரு சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக, பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த லாக்டவுன் மக்களை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2YusN4s
via IFTTT
No comments:
Post a Comment