பலத்த எதிர்பார்புகளுக்கும் மத்தியில் தனது மூன்றாவது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். குறிப்பாக ஆட்டோமொபல் துறையினரின் பல வருட எதிர்பார்ப்பான ஸ்கிராப்பேஜ் பாலிசி பற்றிய அறிவிப்பினைக் கொடுத்துள்ளது. இது உண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறையினருக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இது பழைய வாகனங்களை சந்தையை விட்டு அகற்ற உதவும். இது
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3tfSuUn
via IFTTT
No comments:
Post a Comment