இந்திய சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இது ரொம்ப நல்ல விஷயம் தான். ஏனெனில் கடந்த பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையில் சென்செக்ஸ், நிஃப்டி 10% மேல் ஏற்றம் கண்டுள்ளது. இதனால் பட்ஜெட்டுக்கு பிறகு முதலீட்டாளர்கள் லாபம் மழையில் நனைந்து வருகின்றனர். இது இந்த வாரத்திலும் நிலைக்குமா? ஏற்றம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rRdBLu
via IFTTT
No comments:
Post a Comment