10% மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி.. பட்ஜெட்டுக்கு பிறகு ஒரே அமக்களம் தான்..!

இந்திய சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இது ரொம்ப நல்ல விஷயம் தான். ஏனெனில் கடந்த பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையில் சென்செக்ஸ், நிஃப்டி 10% மேல் ஏற்றம் கண்டுள்ளது. இதனால் பட்ஜெட்டுக்கு பிறகு முதலீட்டாளர்கள் லாபம் மழையில் நனைந்து வருகின்றனர். இது இந்த வாரத்திலும் நிலைக்குமா? ஏற்றம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3rRdBLu
via IFTTT

No comments:

Post a Comment