கொரோனா தொற்று பல கோடி மக்களின் வெளிநாட்டுப் பயணங்களை முடக்கியிருந்தாலும், பணக்காரர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். குறிப்பாக விடுமுறைக்காகவும், ஷாப்பிங், வர்த்தகம் ஆகிய காரணங்களுக்கான வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் இந்தியக் குடியுரிமையை விடுத்து வெளிநாடுகளில் குடியுரிமை பெறுவதற்காக முதலீடு மூலம் குடியுரிமை பெறும் முயற்சிகளை அதிகளவிலான இந்தியர்கள் எடுத்துள்ளனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3qjGMqb
via IFTTT
No comments:
Post a Comment