தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தேசிய பங்குச்சந்தை முடங்கிய நிலையில் முதலீட்டாளர்களுக்குக் கூடுதலான வர்த்தகம் நேரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 3.45 மணிக்கு வர்த்தகம் துவங்கப்பட்ட நிலையில் 5 மணி வரையில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் படி இன்றைய வர்த்தக முடிவில் காலை முதல் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dIVGCU
via IFTTT
No comments:
Post a Comment