1030 புள்ளிகள் வரையில் சென்செக்ஸ் உயர்வு.. குமுதா ஹேப்பி அண்ணாச்சி..!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று தேசிய பங்குச்சந்தை முடங்கிய நிலையில் முதலீட்டாளர்களுக்குக் கூடுதலான வர்த்தகம் நேரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 3.45 மணிக்கு வர்த்தகம் துவங்கப்பட்ட நிலையில் 5 மணி வரையில் வர்த்தகம் செய்ய முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் படி இன்றைய வர்த்தக முடிவில் காலை முதல் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dIVGCU
via IFTTT

No comments:

Post a Comment