அரசு வர்த்தகத்தில் இனி தனியார் வங்கிகளுக்கு அனுமதி.. நிதியமைச்சகம் செம அறிவிப்பு..!

பொதுவாக அரசு திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில், ஆனால் இன்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் தனியார் வங்கிகளுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. புதன்கிழமை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அரசு வர்த்தகத்தில் ஈடுபடத் தனியார் வங்கிகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட உள்ளது. இதன் மூலம் இனி தனியார் வங்கிகள் அனைத்தும் அரசுத் திட்டங்கள் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/37GTiZC
via IFTTT

No comments:

Post a Comment