கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதும், தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய முதலீட்டு இலக்காக மாறியுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் மருந்து மற்றும் மருத்துவ நிறுவனங்களின் முதலீடு குவிந்து வரும் காரணத்தால் இதன் பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதேவேளையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3r8sgli
via IFTTT
No comments:
Post a Comment