பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்களுக்குப் புதிய பிரச்சனை..!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் பணவீக்கத்தின் அளவும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. பொதுவாக இந்திய போக்குவரத்துத் துறையில் இருக்கும் 90 சதவீத வாகனங்கள் டீசலை நம்பியிருக்கும் காரணத்தால் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு போக்குவரத்துக் கட்டணம் மற்றும் செலவுகளை அதிகரித்துள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dVt49F
via IFTTT

No comments:

Post a Comment