ரூ.2000 நோட்டுகள் 2 ஆண்டுகளாக அச்சிடப்படவில்லை.. மத்திய அரசு தகவல்..!

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவே இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதாகக் கூறி, கடந்த 2016ம் ஆண்டின் நவம்பர் மாதம் 8ம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இவற்றை வங்கிகளில் திருப்பி ஒப்படைக்கும் படி கூறப்பட்டது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eWRSi7
via IFTTT

No comments:

Post a Comment