பிட்காயின் இன்று உலக நாடுகளில் ஒரு முதலீடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு டிஜிட்டல் கரன்சியாகும். எனினும் மத்திய அரசு இதனை இந்தியாவில் தடை செய்யலாம் என கூறப்படுகிறது. எனினும் சர்வதேச அளவில் பிட்காயினில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடந்த ஞாயிற்றுகிழமையன்று பிட்காயின் அதன் வரலாற்று உச்சமான 61,711.87 டாலர்களை தொட்டது. இந்த நிலையில் திங்கட்கிழமை நிலவரப்படி,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bTqgbH
via IFTTT
No comments:
Post a Comment