ஒரே நாளில் 20% ஏற்றம்.. அப்பல்லோ பைப்ஸ் கொடுத்த சூப்பர் வாய்ப்பு..!

இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவில் முடிவடைந்திருந்தாலும் அப்பல்லோ பைப்ஸின் பங்கு விலையானது 20% அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையில் அதன் 52 வார உச்ச விலையை தொட்டுள்ளது. இன்று இதன் உச்சம் 883 ரூபாயாகும். அதிலும் இந்திய சந்தைகள் சரிவினைக் கண்டுள்ள அதே நேரத்தில், இந்த பங்கின் விலை ஒரே நாளில் 20% ஏற்றம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ewKnxP
via IFTTT

No comments:

Post a Comment