இந்தியாவில் பஸ் கான்டிராக்ட் பெற ஸ்கேனியா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகங்கள் முறைகேடான விஷயங்களைச் செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் உள்விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2013 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் பஸ் கான்டிராக்ட் பெற ஸ்கேனியா லஞ்சம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bBU64o
via IFTTT
No comments:
Post a Comment