காரில் இனி இரண்டு ஏர்பேக் கட்டாயம்.. மத்திய அரசு உத்தரவு.. கார் விலை உயர்வு..!

இந்தியாவில் தயாரிக்கப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் கார்களின் தரம் குறித்த கேள்வி நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், மத்திய அரசு சாலை போக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும், கார்களின் பாதுகாப்பை உயர்த்தும் வகையிலும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய மாடல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3erDmi6
via IFTTT

No comments:

Post a Comment