இந்தியாவின் முன்னணி நகை கடை உரிமையாளரான கல்யாண் ஜுவல்லர்ஸ், வரும் வாரத்தில் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டினை மார்ச் 16, 2021 அன்று தொடங்கவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை 86 - 87 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1750 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 1175 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே திரட்ட திட்டமிட்டுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cq4trb
via IFTTT
No comments:
Post a Comment