முகேஷ் அம்பானி அதிரடி அறிவிப்பு.. குஜராத்தில் புதிய மருத்துவமனை.. ஆக்சிஜன் உடன் 1000 படுக்கை..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இம்மாநில மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் விதமான சுமார் 1000 படுக்கை கொண்டு பிரம்மாண்ட மருத்துவமனையை அமைக்க உள்ளார். இந்த மருத்துவமனையில் அனுமதி செய்யப்படுவோருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் அனைத்தும் குஜராத் ஜாம்நகரில் இருக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3nuoXUC
via IFTTT

No comments:

Post a Comment