ஆக்சிஜன் பெயர் வைத்ததால் 156% வளர்ச்சி.. ஒரு NBFC நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்..!

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா 2வது அலையில் தவித்து வருகிறது, நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் ஆக்சிஜென் பெயர் கொண்ட ஒரு நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்காத நிலையிலும் சுமார் 156 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகச் சந்தையிலும் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QqsG9J
via IFTTT

No comments:

Post a Comment