இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ தனது ஊழியர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் மகிழ்வித்துள்ளது. பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் சம்பள உயர்வு அளிக்கும், ஆனால் இந்த ஆண்டு விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்கள் ஓரே ஆண்டில் 2வது முறையாகச் சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dDqnZJ
via IFTTT
No comments:
Post a Comment