இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் பேர் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவிற்கு உதவ வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் டாப் 40 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்தக் கூட்டணி இந்தியா கொரோனா-வை எதிர்த்துப் போராடத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் உலக நாடுகளில் இருந்து கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான பணிகளைச் செய்ய உள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QVz20F
via IFTTT
No comments:
Post a Comment