டாடா மோட்டார்ஸின் பிரம்மாண்ட திட்டம்.. 4 இடங்களில் வாகன ஸ்கிராப் யார்டுகள்.. தமிழ்நாட்டில் உண்டா?

மத்திய அரசின் வாகன அழிப்பு திட்டம் ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. அரசின் இந்த திட்டம் பழைய வாகனங்கள் மற்றும் குறைபாடுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாசுபாட்டை குறைக்கவும் இந்த வாகன அழிப்பு திட்டம் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாகவே இந்திய ஆட்டோமொபைல் துறையினரின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்த வாகன அழிப்பு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uNBzc3
via IFTTT

No comments:

Post a Comment