எச்சரிக்கையாக இருங்க.. பாதுகாப்பா இருங்க.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அலர்ட்..!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியும், கடன் வழங்குனருமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களை ஆன்லைன் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டுள்ள மோசடியாளார்கள், வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ஆன்லைனில் நிலையான வைப்பு கணக்குகளை உருவாக்கியுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளார்கள் தங்களது தனிபட்ட விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்குமாறும் எச்சரித்துள்ளது.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3d7xBF8
via IFTTT

No comments:

Post a Comment