நிரந்தரமா கிராமத்துக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. சொன்னது யார் தெரியுமா..?!

இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை தரகு தளமான ஜீரோதா நிறுவனத்தின் தலைவரான நித்தின் காமத், சமீபத்தில் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்தது மூலம் பில்லியனர் தகுதிக்கு உயர்ந்தார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை அடைந்துள்ள நிலையில், நித்தின் காமத் தனது டிவிட்டர் கணக்கில் மிக முக்கியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3tWmJjl
via IFTTT

No comments:

Post a Comment