டிசிஎஸ் கொடுத்த உற்சாகம்.. அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்.. கொண்டாடும் ஊழியர்கள்..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிகையும் கூடிக் கொண்டே வருகின்றது. அரசும் கொரோனாவினைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்காக, பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..! குறிப்பாக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3vqx5rS
via IFTTT

No comments:

Post a Comment