சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதில் இருந்து நிலைபெற்று உள்ள போதிலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வலிமை அடைந்து வரும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேர்தல் காரணமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கொரோனா தொற்றால்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SGP1k9
via IFTTT
No comments:
Post a Comment