இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 2,118 பொதுத்துறை வங்கிகளின் வங்கி கிளைகள் மூடப்பட்டோ அல்லது பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளது என ஆர்டிஐ கேள்விகளுக்குப் பதில் வந்துள்ளது. சந்திரசேகர் என்பவர் ஆர்டிஐ அமைப்பிடம் கேட்ட கேள்விக்குக் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு நடவடிக்கையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/33t6COJ
via IFTTT
No comments:
Post a Comment