100 படுக்கைகளுடன் கொரோனா சென்டர்.. மக்களுக்கு ஒடிவந்து உதவும் ஹீரோ மோட்டோகார்ப்..!

முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், குருகிராமில் ஒரு தற்காலிக 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தினை அமைக்க, குருகிராமின் மாவட்ட நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குருகிராமில் உள்ள பெண்கள் கல்லூரியில் இந்த அமைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கோவிட் பராமரிப்பு மையம் எங்கள் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டபட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3wfQVa1
via IFTTT

No comments:

Post a Comment