ஏர்டெல்-ன் இலவச ஆஃபர்.. ஜியோவுக்குப் போட்டியாக 5.5 கோடி மக்களுக்கு 49 ரூபாய் திட்டம் இலவசம்..!

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக முன்னேறத் துடிக்கும் பார்தி ஏர்டெல் கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 5.5 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தனது 49 ரூபாய் திட்டத்தை இலவசமாக வழங்குகிறது. இதுமட்டும் அல்லாமல் 79 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ஏர்டெல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3uUW0En
via IFTTT

No comments:

Post a Comment