வேலைவாய்ப்பின்மை 14.5 சதவீதமாக உயர்ந்தது.. தொடர்ந்து வேலையை இழக்கும் மக்கள்..!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகத்தை இழந்த பல நிறுவனங்கள் மூடிய காரணத்தால் பல கோடி பேர் நாடு முழுவதும் வேலையை இழந்து வருகின்றனர். இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மார்ச் மாதம் 6.50 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3ysXJmg
via IFTTT

No comments:

Post a Comment