இந்தியாவில் இருக்கும் ஹோம் அப்லையன்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பல லட்சம் ஊழியர்கள் வருமானத்தை இழந்து வீட்டில் முடங்கியுள்ளனர். கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் மாநில அரசுகள் லாக்டவுன், ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது மட்டும் அல்லாமல் அத்தியாவசிய பொருட்கள் அல்லாதவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும், இதை விற்பனை
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2RxHnIC
via IFTTT
No comments:
Post a Comment