இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்திய ஊழியர்கள் அதிகம் பணியாற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஜூன் 14 வரையில் இந்தியப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல்25 ஆம் தேதி முதல் இந்தியப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ள ஐக்கிய அரபு நாடுகள், தற்போது மீண்டும் ஜூன் 14 வரையில் இத்தடையை நீட்டித்துள்ளது. இதேபோல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SiRSzw
via IFTTT
No comments:
Post a Comment