2020-21ஆம் நிதியாண்டில் இந்தியாவில் எப்போதும் காணாத அளவிற்கு அதிகப்படியான அன்னிய முதலீடுகள் குவிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று, நாடு முழுவதும் லாக்டவுன், வேலைவாய்ப்பின்மை, மக்கள் மத்தியில் வருமானம் குறைவு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த நிலையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டைச் செய்துள்ளனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oJBt3j
via IFTTT
No comments:
Post a Comment