23,000 பேர் பணியமர்த்தல்.. பிளிப்கார்ட் சொன்ன செம விஷயம்..!

பெங்களுரூ: நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த மார்ச் முதல் மே வரையில் 23,000 பேரை பணியில் அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், இருக்கும் வேலையே நிலைக்குமா? பறிபோய்விடுமா? இந்த மாத சம்பளம் வருமா? வராதா? என்ற நிலையே இருந்து வருகிறது. இந்த ஈவு இரக்கமற்ற கொரோனா அந்தளவுக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3fg1RyG
via IFTTT

No comments:

Post a Comment