பிஎன்பி ரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..!

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி உடன் சேர்ந்து சுமார் 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த மெகுல் சோக்ஸி இந்தியாவை விட்டு இரவோடு இரவாகத் தப்பியோடிய நிலையில், நீண்ட காலத்திற்குப் பின்பு கிரீபியன் நாடுகளான ஆன்டிகுவா மற்றும் பார்புடா பகுதியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருவதாகத் தகவல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2QOte9w
via IFTTT

No comments:

Post a Comment