சென்னையில் அடுத்தடுத்து தொழிற்சாலைகள் மூடல்.. 3வதாக ராயல் என்பீல்டு..!

தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கக் கூடாது என நோக்குடன் தொழிற்சாலைகள் அதிகளவிலான பாதுகாப்புடன் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மிகவும் முக்கியத் தொழிற்துறையான ஆட்டோமொபைல் துறை சார்ந்த பல முன்னணி நிறுவனங்களில், கொரோனா தொற்று கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தால் ஊழியர்கள் போராட்டத்தில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34graud
via IFTTT

No comments:

Post a Comment