கொரோனா நெருக்கடியிலும் துளிர்விடும் நம்பிக்கை.. முறைசார் துறையில் பணியமர்த்தல் அதிகரிப்பு..!

நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் போதிலும் பார்மல் ஜாப்ஸ் எனப்படும் முறைசார் துறையில் வேலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனாவின் தாக்கம் காரணமாக கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் இருந்தபோதும், முறைசார் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலை நிலவி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3hSjNkD
via IFTTT

No comments:

Post a Comment