இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நாடு முழுவதும் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை அளிக்கத் தயார் எனவும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் கூடுதலான வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகக் கூடுதலாக ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கியுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதன் படி கர்நாடக மாநிலத்திற்குக் கூடுதலாக 11.2 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையும், தமிழ்நாட்டில் 5 மெகாஹெட்ஸ் அலைக்கற்றையும்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oN07A5
via IFTTT
No comments:
Post a Comment