இந்தியாவில் 5ஜி சோதனைக்கு அனுமதி.. ஜியோ, ஏர்டெல்-க்கு ஜாக்பாட்..!

நீண்ட காலமாக இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 5ஜி சேவைக்கான சோதனை அனுமதி மத்திய டெலிகாம் துறை அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சேவை அளித்து வரும் டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய முதலீட்டில் கைப்பற்ற உள்ள அலைக்கற்றை மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தைச் சோதனை செய்து பார்க்க இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது மத்திய டெலிகாம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3xMU9TR
via IFTTT

No comments:

Post a Comment