எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையா.. பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு..!

கொரோனா, லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள வேலையிலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் பாதிப்பு.. கடன் சலுகை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது: டிடிவி தினகரன்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SKjDRz
via IFTTT

No comments:

Post a Comment